பரம்பொருள் ஜோதி வடிவானது. ஜோதி எல்லையற்ற தன்மையுடையது! எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது. அது எல்லைக்குட்பட்டு பிரகாசிக்கும் நிலையில் நட்சத்திரமாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் ஆத்மாகவும் உள்ளது! இவை ஒவ்வொன்றும் காலச் சக்கரத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன! இவற்றின் தொர்புகளை பற்றிய கணிதமும் அறிவும் கடலை (சாகரம்) போன்று விசாலமானது.அடியேனின் சிற்றறிவை கொண்டு ஜோதிடத்தை விளக்க முயலும் முயற்சியானது கடலை கையால் அளப்பதற்கு ஒப்பாகும். இப்பணியை எல்லாம் வல்ல பரம்பொருளை நினைந்து துவங்குகிறேன்.
Showing posts with label சொற்பத விளக்கம். Show all posts
Showing posts with label சொற்பத விளக்கம். Show all posts
Saturday, December 27, 2014
Subscribe to:
Posts (Atom)
